For Daily Alerts
Just In
ஈரோடு: கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு:
ஈரோடு அருகே நடந்த ஒரு கொலை சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனைவழங்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் கொலையாளிகளைப் பிடித்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்புவியாழக்கிழமை காலை கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், கொலையாளிகள் 8 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கித்தீர்ப்பளித்தார்.
பின்னர், அவர்கள் 8 பேரும் கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
Comments
Story first published: Saturday, May 19, 2001, 5:30 [IST]