For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் ரக்ஷா பந்தன்
சென்னை:
தமிழகத்தில் ராக்கி கட்டுதல் என்னும் ரக்ஷா பந்தன் பண்டிகை உற்சாகத்துடன்கொண்டாடப்பட்டது.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மத்தியில் இவ் விழா கோலகலமாகக்கொண்டாடப்படுகிறது.
ரக்ஷா பந்தன் தினமான சனிக்கிழமை திருச்சியில் உள்ள பிரஜாபிதா பிரம்ம குமாரிகள்அமைப்பின் பெண்கள், திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு ராக்கி கட்டினர்.
சென்னையில் உள்ள பா.ஜ.க. அலுவவகத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு,பொதுச் செயலாளர் இல. கணேசன் உள்ளிட்ட தலைவர்களுக்கு, பா.ஜ.க. மகளிர்அணியினர் ராக்கி கட்டினர்.
சென்னை நகரில் வசிக்கும் வட இந்தியர்கள் ரக்ஷா பந்தனை மிக விமரிசையாககொண்டாடினர்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]