For Daily Alerts
Just In
வெளிநாட்டினர் சதியா?
வேலூர்:
காட்பாடி வெடிவிபத்திற்று வெளிநாட்டின் சதி கூட காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போதுஎழுந்துள்ளது. இதனால், அந்தக் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வெடிமருந்து தொழிற்சாலையை ரூ.23 கோடி செலவில் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் விரிவுபடுத்தும்திட்டம் அரசிடம் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க-இந்திய உறவைக் குலைப்பதற்காக வெளிநாட்டினர் செய்த சதியால் இந்த விபத்துநடந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, இந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் புலன் விசாரணை செய்து வருகிறார்கள்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]