For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாதஸ்வர வித்வான் வலங்கைமான் செளந்தரராஜன் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பிரபல நாதஸ்வர வித்வான் வலங்கைமான் செளந்தரராஜன், மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமைவலங்கைமானில் காலமானார்.

நாதஸ்வரம் வாசிப்பதில் புகழ் பெற்று விளங்கியவர் செளந்தரராஜன்.

வலங்கைமானிலேயே வசித்து வந்த அவர், வெள்ளிக்கிழமை காலை மாரடைப்பினால் காலமானார். அவருக்குவயது 73.

திருவையாறு தியாகராஜ சபையில் அவர் முக்கியப் பொறுப்பில் இருந்து வந்தார்.

கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X