For Daily Alerts
Just In
நாதஸ்வர வித்வான் வலங்கைமான் செளந்தரராஜன் மரணம்
சென்னை:
பிரபல நாதஸ்வர வித்வான் வலங்கைமான் செளந்தரராஜன், மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமைவலங்கைமானில் காலமானார்.
வலங்கைமானிலேயே வசித்து வந்த அவர், வெள்ளிக்கிழமை காலை மாரடைப்பினால் காலமானார். அவருக்குவயது 73.
திருவையாறு தியாகராஜ சபையில் அவர் முக்கியப் பொறுப்பில் இருந்து வந்தார்.
கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]