For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை புறநகர்களிலும் விநாயகர் ஊர்வலத்துக்குத் தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் விநிாயகர் சிலை ஊர்வலங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது போல புறநகர்ப் பகுதிகளிலும்ஊர்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேலு கூறுகையில்,புறநகர்ப் பகுதிகளில் அமைப்பு தியான ஊர்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குளங்கள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க தடை இல்லை என்றுகூறினார்.

இதற்கிடையே தடையை மீறி சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படும் என இந்து முன்னணித்தலைவர் ராஜகோபாலனும், சிவசேனா கட்சியும் அறிவித்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X