For Daily Alerts
Just In
சென்னை புறநகர்களிலும் விநாயகர் ஊர்வலத்துக்குத் தடை
சென்னை:
சென்னை நகரில் விநிாயகர் சிலை ஊர்வலங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது போல புறநகர்ப் பகுதிகளிலும்ஊர்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குளங்கள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க தடை இல்லை என்றுகூறினார்.
இதற்கிடையே தடையை மீறி சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படும் என இந்து முன்னணித்தலைவர் ராஜகோபாலனும், சிவசேனா கட்சியும் அறிவித்துள்ளன.
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]