For Daily Alerts
Just In
சத்துணவு பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவர்?
சென்னை:
தமிழகம் முழுவதிலுமுள்ள சத்துணவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக தமிழக அரசுபரிசீலித்து வருகிறது.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, சத்துணவுப் பணியாளர்களின் பணி நிரந்தரமாக்கப்படுமா என்றுகேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த வளர்மதி, "இதுதொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும்"என்றார்.
Comments
Story first published: Monday, September 3, 2001, 5:30 [IST]