For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

300 தீயணைப்புப் படை வீரர்களும் பலி

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

உலக வர்த்தக மையத்தில் இரண்டாவது விமானம் மோதியபோது அந்த இடத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படைவீரர்களும், நூற்றுக்கணக்கான போலீசாரும் கட்டடம் இடிந்து விழுந்து பலியாகிவிட்டனர்.

முதல் விமானம் மோதியவுடன் அங்கு நூற்றுக்கணக்கான தீயணைப்பு வண்டிகளுடன் வீரர்கள் விரைந்தனர். போலீசாரும் அங்குகுவிந்தனர். மீட்புப் பணிகளை அவர்கள் மேற்கொண்டிருந்தபோது இரண்டாவதாக ஒரு விமானம் வந்து மோதியது.

இதில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதில் உள்ளேயிருந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் இந்த வீரர்களும்போலீசாரும் இறந்தனர்.

தீயணைப்புப் படையின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரும் இறந்துபோயினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X