For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பென்டகனில் பணிகள் ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான, அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனில் மீண்டும்பணிகள் தொடங்கியுள்ளன.

ஒரு பகுதியில் இடிபாடுகளிடைய கரும்புகை வந்து கொண்டிருந்தாலும், மறு பகுதியில் பணியாளர்கள் அனைவரும்தங்கள் பணிகளைக் கவனிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனாலும், அங்கு வேலை செய்பவர்கள் அவ்வளவு உற்சாகத்துடன் இல்லை என்றும் கூறப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளான பென்டகனில் மட்டும் 800 முதல் 1,000 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என்றுகூறப்படுகிறது.

மீட்புக் குழுவினர் தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களையும் இறந்து போனவர்களையும் மீட்டுக்கொண்டிருக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X