For Quick Alerts
For Daily Alerts
Just In
அமெரிக்காவுக்கு மருத்துவ உதவி அளிக்க இந்தியா தயார்
பாட்னா:
அமெரிக்காவுக்கு மருத்துவ உதவிகள் அளிக்க இந்தியா முன் வந்துள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதலால் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். இவர்ளுக்கு உதவ மருந்துள்,மருத்துவர்களை அனுப்ப இந்தியா தயாராக உள்ளது.
அமெரிக்காவுக்கு அனுப்ப 1,000 யூனிட் அளவுக்கு ரத்தம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கேட்கும்பட்சத்தில் 100 டாக்டர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மூளை நரம்பியல் நிபுணர்கள்,எலும்பு முறிவு நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்களை அனுப்ப தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.
Comments
Story first published: Thursday, September 13, 2001, 5:30 [IST]