For Daily Alerts
Just In
பிறந்து 2 நாட்களில் குப்பைத் தொட்டிக்குப் போன பெண் சிசு
சென்னை:
சென்னை அருகே குப்பைத் தொட்டியில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் சிசு கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அதிர்ச்சியுற்று குழந்தையை எடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.முதலுதவிக்குப் பின், பிறந்து 2 நாட்களே ஆகியிருந்த அந்தக் குழந்தை குறித்து டான்பாஸ்கோ அமைப்புக்குத்தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து டான்பாஸ்கோ அமைப்பினர் விரைந்து வந்து குழந்தையைப் பெற்றுக் கொண்டனர். பின்னர்அக்குழந்தை தி. நகரில் உள்ள பாலமந்திர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Comments
Story first published: Tuesday, September 18, 2001, 5:30 [IST]