For Daily Alerts
Just In
குஜராத்தில் லேசான பூகம்பம்
டெல்லி:
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை லேசான பூகம்பம் ஏற்பட்டது.
குஜராத்தின் கட்ச் மற்றும் புஜ் ஆகிய பகுதிகளில்தான் ஜனவரி மாதம் 26ம் தேதி, கடுமையான பூகம்பம் ஏற்பட்டது.இதில் 25,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Friday, September 21, 2001, 5:30 [IST]