For Daily Alerts
Just In
ஆப்கனில் உள்ள பாக். தூதரக அதிகாரிகள் திரும்ப அழைப்பு
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகங்களில் உள்ள அனைத்து அலுவலர்களையும் சொந்தநாட்டுக்கே திரும்ப வருமாறு அழைத்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் அவர்கள் திரும்பி அழைக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
ஆனால், பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் தூதரகம் மூடப்பட்டதா என்பது பற்றித் தெரியவில்லை.
Comments
Story first published: Monday, September 24, 2001, 5:30 [IST]