For Daily Alerts
Just In
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக டால்மியா தேர்வு
சென்னை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக ஜக்மோகன் டால்மியா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இப்போதையதலைவரான ஏ.சி. முத்தையாவை தோற்கடித்தார்.
இன்று சென்னையில் நடந்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 72வது ஆண்டுக் கூட்டத்தில் தேர்தல் நடந்தது. இதில்டால்மியாவுக்கு 17 வாக்குகளும் முத்தையாவுக்கு 13 வாக்குகளும் கிடைத்தன.
ஜக்மோகன் டால்மியா சர்வேதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, September 29, 2001, 5:30 [IST]