For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்தி ஜெயந்தி: சென்னையில் சைக்கிள் பேரணி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் எஸ்.எஸ். திருநாவுக்கரசு, சைக்கிள்பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த சைக்கிள் பேரணியில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

கடற்கரை சாலையில் துவங்கிய இந்த சைக்கிள் பேரணி, கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் முடிவடைந்தது.

முன்னதாக, ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X