For Daily Alerts
Just In
மீண்டும் வருமா கிருஷ்ணா?
சென்னை:
ஆந்திராவிலும் கன மழை பெய்து வருவதால் சென்னைக்கு மீண்டும் கிருஷ்ணா நீரைவழங்க ஆந்திர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்திலும் தென் மேற்கு பருவ மழை வலுத்து வருகிறது. இதனால்கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கண்டலேறுஅணையில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. அது மேலும் தொடர்ந்து உயர்ந்துவருகிறத.
இதையடுத்து தமிழக அதிகாரிகள் ஆந்திர நீர்ப்பாசன அதிகாரிகளைச் சந்தித்துப்பசினர். அப்போது மீண்டும் கிருஷ்ணா நீரை திறந்து விடுவோம் என்று ஆந்திரஅதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதையடுத்து சென்னைக்கு மீண்டும் கிருஷ்ணா நீர்வரும் வாய்ப்புள்ளது.
Comments
Story first published: Saturday, October 6, 2001, 5:30 [IST]