போதையில் வந்த தேர்தல் அதிகாரி
சென்னை:
கன்னியாகும-ரி மாவட்டம் திங்கள்சந்தை பகுதியில் -நடந்த தேர்தலின்போது தேர்தல் அதிகா-ரி போதையில் வந்ததால் வாக்காளர்கள்அதிர்ச்சியடைந்தனர். அவரை வெளியேற்றி விட்டு வாக்குப்பதிவு தொடர்ந்தது.
கொன்னக்குழிவிளை என்ற இடத்தில் உள்ள வாக்குசாவடியில் இந்த சம்பவம் -நடந்தது. காலை 7.30 மணியளவில் வாக்குப்பதிவுதுவங்கியது. தேர்தல் அதிகா-ரியாக ம-ரிய-நாதன் இருந்தார். காலையில் வாக்குச் சாவடிக்கு வரும்போதே, -நன்றாக தீர்த்தம் சாப்பிட்டு விட்டுவந்துள்ளார்.
இதனால் அவரால் வாக்குச்சாவடிக்-குள் அமரவே -முடியவில்லை. தள்ளாடியபடியே இருந்துள்ளார். அவரைப் பார்த்த வாக்காளர்கள்அதிர்ச்சியுற்றனர். தேர்தலைகண்காணிக்க வேண்டியவரே இப்படி இருந்தால் எப்படி என்று ஆவேச-முற்றனர். இதுகுறித்துவேட்பாளர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
வேட்பாளர்கள் விரைந்து வந்து ம-ரிய-நாதனை வெளியேற்றி விட்டுத்தான் வாக்குப்பதிவைத் தொடங்க வேண்டும் என்று கோ-ரிக்கைவிடுத்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தரப்பட்டது. உயர் அதிகா-ரிகள் விரைந்து வந்து ம-ரிய-நாதனை அங்கிருந்துவெறியேற்றினர். புதிய அதிகா-ரி ஜெனிலா நியமிக்கப்பட்டு பின்னர் வாக்குப் பதிவு தொடர்ந்தது.