For Daily Alerts
Just In
இந்தியா-பாகிஸ்தான் துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது
ஜம்மூ:
காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பாகிஸ்தானிய பதுங்கு குழிகளைஇந்தியப் படைகள் அழித்தன. இத் தாக்குதலில் இந்தியத் தரப்பில் 2 பொது மக்கள் காயமடைந்தனர்.
மார்ட்டர் துப்பாக்கிகள் கொண்டு இந்தியா தாக்கியதில் பாகிஸ்தானின் 3 பதுங்கு குழிகள் தீ பிடித்து எரிந்துநாசமாயின.
அப்போது வயல்வெளியில் நின்றிருந்த மதன் லால், அஜய் குமார் ஆகியோர் பாகிஸ்தானிய படையினர் துப்பாக்கிக்குண்டுகள் தாக்கி காயமடைந்தனர்.
Comments
Story first published: Saturday, October 20, 2001, 5:30 [IST]