For Daily Alerts
Just In
சென்னையில் காலராவுக்கு 3 பேர் பலி
சென்னை:
சென்னையில் காலரா நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, சென்னையில் காலரா நோய் பரவ ஆரம்பித்தது.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட பலர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் காலரா நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றும் இனி அது குறித்த கவலை தேவையில்லைஎன்றும் தமிழக சுகாதார அமைச்சர் செம்மலை கூறினார்.
Comments
Story first published: Saturday, November 17, 2001, 5:30 [IST]