For Daily Alerts
Just In
சென்னையில் திருட்டு விசிடி விற்றவர் கைது
சென்னை:
சென்னையில் திருட்டு விசிடி விற்றதாக ஜோதிபாசு என்பவரை போலீஸார் கைது செய்து ரூ.50,000 மதிப்புள்ளவிசிடிக்களைப் பறிமுதல் செய்தனர்.
சென்னை வேளச்சேரி பகுதியில் திருட்டு விசிடிக்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து தண்டீஸ்வரம் பகுதியில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் திருட்டுவிசிடிக்கள் தயாரித்து விற்கப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து ஜோதிபாசு என்பவரை போலீஸார் கைது செய்து ரூ.50,000 மதிப்புள்ள விசிடிக்களைப் பறிமுதல்செய்தனர்.
Comments
Story first published: Thursday, November 22, 2001, 5:30 [IST]