For Daily Alerts
Just In
கொலைக் குற்றம்: கிருஷ்ணசாமி ஜாமீனில் விடுதலை
சென்னை:
2 கொலை வழக்குகளில் கைதாகியுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கோவில்பட்டியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேபோல, மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் ஊழியர் கொலை வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது கோவில்பட்டி கொலை வழக்கில் கிருஷ்ணசாமியை நிபந்தனை ஜாமீனில் தூத்துக்குடி கோர்ட் விடுதலை செய்துள்ளது. இதன்படிதினசரி காலை 10 மணிக்கு கோவை கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கிருஷ்ணசாமிவிடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]