For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 மாதத்தில் 116 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் விஷச் சாராயத்துக்கு மொத்தம் 116 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 6 மாதத்தில் 4 பெரிய சாராயச் சாவுகள் நடந்துள்ளன.

சென்னை அம்பத்தூரில் 13 பேரும், செங்குன்றத்தில் 47 பேரும், காஞ்சிபுரத்தில் 3 பேரும், கடலூர் சம்பவத்தில் 53பேரும் உயிரிழந்துள்ளனர். பலர் நிரந்தமாகப் பார்வை இழந்துள்ளனர்.

கடலூர் சாவுகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X