For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதனங்கள் வாங்க மீனவர்களுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு மீன்பிடி சாதனங்கள் வாங்குவதற்காக ரூ.5 கோடிநிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நாகப்பட்டனம் உள்ளிட்ட 11 கடலோரமாவட்டங்களில் வசிக்கும் மீனவர்கள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை வாங்குவதற்காக தமிழக அரசுநிதியுதவி செய்யவுள்ளது.

இதற்காக ரூ. 5 கோடி -நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X