For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பண்ருட்டி சாராய சம்பவம்: கைதான 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு

By Staff
Google Oneindia Tamil News

பண்ருட்டி:

பண்ருட்டி விஷச் சாராய சம்பவத்தில் கைதான 7 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்பட்டனர்.

பண்ருட்டியருகே விஷச்சாராயம் அருந்தி 53 பேர் இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரிகள் 7 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து கடலூர் எஸ்.பி. டேவிட்சன் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள இந்த 7 பேரும் குண்டர் தடுப்புசட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் கள்ளச் சாராயத்தை ஒழிக்க இம்மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் முன் வந்து உதவி செய்யவேண்டும் என்றும் அவர் கோரினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X