For Daily Alerts
Just In
சரணடையத் தவறிய அல்-கொய்தா படையினர்
தோரா போரா:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா படையினர் தங்களுக்கு விதிக்கப்பட்டகாலக்கெடுவுக்குள் சரணடையத் தவறி விட்டனர் என்று ஆப்கானிய கமாண்டர் ஹஜ்ரத் அலி கூறினார்.
ஆனால் இன்று காலை 9 மணி வரை அதற்கான அறிகுறியே தென்படவில்லை என்றார் அலி.
அநேகமாக இன்னும் சில மணி நேரங்களில் அவர்கள் சரணடைந்து விடுவதாக நம்பும் அலி, அப்படிசரணடையவில்லை என்றால் நாங்கள் அவர்களைக் கொன்று விடுவோம் என்று எச்சரித்துள்ளார்.
தலிபான்களின் ஆயுதங்கள் கைப்பற்றல்:
இதற்கிடையே தலிபான்கள் விட்டுச் சென்ற ஆயுதங்களைக் கைப்பற்றி அழிக்கும் பணியில் அமெரிக்க மெரைன்வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை வரிசையாக வைத்து, புகைப்படம் எடுத்த பிறகு அவற்றை மெரைன் வீரர்கள்அழித்து விடுகிறார்கள்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]