For Quick Alerts
For Daily Alerts
Just In
உயிர் தப்பிய துணை ஜனாதிபதி:
டெல்லி:
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வந்திறங்கியபோது துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் தனது வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். சில வேலைகள்இருந்ததால் அவர் கிளம்புவது தாமதமாகிக் கொண்டிருந்தது.
இதில் பாதுகாப்புக் காரின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அந்தக் காரின் டிரைவருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்த காரில் இருந்து இறங்கிய தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பில் இருந்த 3 போலீசாரைக் சுட்டுக் கொன்றனர். மேலும் ஒருவரையும்சுட்டனர்.
அந்த நேரத்தில் துணை ஜனாதிபதி இருந்திருந்தால் அவர் மீதும் தாக்குதல் நடந்திருக்கும்.
Comments
government terrorism commando meeting car parliament cabinet bin laden ambulance jaswant singh fernandes
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]