For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லக்ஷர்-ஏ-தொய்பா தான் காரணம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லக்ஷர்-ஏ-தொய்பா தான் காரணம்எனத் தெரியவந்துள்ளது.

நேற்று இந்த அமைப்போடு சேர்ந்து ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பின் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால், இப்போது இந்தத் தாக்குதலுக்கு லக்ஷர்-ஏ-தொய்பா தான் காரணம் என உளவுப் பிரிவுகள்உறுதிசெய்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X