For Daily Alerts
Just In
குகைகளில் மோதல் ஆரம்பம்: 50 அல்-கொய்தா தீவிரவாதிகள் சரண்
சன்னூன்:
ஆப்கானிஸ்தானின் தோராபோரா பகுதியில் குகைகளில் பதுங்கியிருந்த 50 அல்-கொய்தா தீவிரவாதிகள்சரணடைந்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
பின்லேடன், அல்-கொய்தா தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் தோரா போரா மலைப்பகுதியை சுற்றிஅமெரிக்க, ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]