For Daily Alerts
Just In
நாடாளுமன்றத் தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் சரத் நிதியுதவி
சென்னை:
நாடாளுமன்றத் தாக்குதலில் இறந்து போன பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஒருமாத சம்பளத்தை அளிக்கப் போவதாக பிரபல நடிகரும், ராஜ்யசபா திமுக எம்.பியுமான ஆர். சரத்குமார்கூறியுள்ளார்.
இந்தத் தொகையைத் தவிர மேலும் ரூ.25 ஆயிரத்தையும் அக்குடும்பத்தினருக்கு வழங்கப் போவதாகவும்சரத்குமார் கூறினார்.
தங்கள் உயிரைக் கொடுத்து, முக்கியத் தலைவர்களையும் எம்.பிக்களையும் பாதுகாப்புப் படை வீரர்கள்காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே தான் இந்த உதவியை அளித்திருப்பதாகவும் சரத்குமார்கூறினார்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]