For Daily Alerts
Just In
ராணுவ ரகசியம் விற்றவர் சிறையில் தற்கொலை
விசாகப்பட்டிணம்:
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு இந்திய கடற்படையின் ரகசியங்களை விற்று கைது செய்யப்பட்டஅதிகாரி சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
ஐ.எஸ்.ஐ. உளவாளியான ராஜ்பீர் சிங் என்பவருக்கு இவர் கடற்படையின் ரகசியங்களை விற்றதற்காக இவர் கைதுசெய்யப்பட்டார்.
இவர் விசாகப்பட்டிணம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமீன் கேட்டு 3 முறை இவர் விண்ணப்பித்தும்நீதிமன்றம் இவரை ஜாமீனில் விட மறுத்துவிட்டது.
இந் நிலையில் அவர் நேற்று சிறையின் கழிப்பறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
pakistan terrorism commando military cash parliament bin laden rajya sabha computer ambulance poto apple ammunition
Story first published: Thursday, August 1, 2002, 5:30 [IST]