For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை: 2 இந்திய ராணுவத்தினர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மூ:

இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினருக்கிடையே எல்லைப் பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் துப்பாக்கிச்சண்டையில் நேற்றிரவு மட்டும் 2 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சம்பா மற்றும் ஹிராநகர் பகுதிகளில் துப்பாக்கிச் சண்டை இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

மோர்ட்டார் மற்றும் மெஷின்-கன் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையே நேற்றைய துப்பாக்கிச் சண்டையில் 13 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் ஏராளமான பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.

நேற்றிரவு காஷ்மீரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X