For Daily Alerts
Just In
எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை: 2 இந்திய ராணுவத்தினர் பலி
ஜம்மூ:
இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினருக்கிடையே எல்லைப் பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் துப்பாக்கிச்சண்டையில் நேற்றிரவு மட்டும் 2 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மோர்ட்டார் மற்றும் மெஷின்-கன் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கிடையே நேற்றைய துப்பாக்கிச் சண்டையில் 13 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் ஏராளமான பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.
நேற்றிரவு காஷ்மீரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Comments
pakistan terrorism commando military cash parliament bin laden rajya sabha computer ambulance poto apple ammunition
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]