For Daily Alerts
Just In
ஜம்முவில் 3 லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு ரயில் நிலையத்தைத் தாக்கிய 3 லஷ்கர்-ஏ-தொய்பாவின் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆனால் அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தியதில் அந்த 3தீவிரவாதிகளுமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே அனந்தநாக் மாவட்டத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் ஒரு பேராசிரியர் வீட்டில்ஒளிந்திருந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 3 ராணுவத்தினரும் பலியாயினர்.
காஷ்மீரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் மேலும் 6 தீவிரவாதிகளும் 5 பாதுகாப்புப் படையினரும்கொல்லப்பட்டனர்.
pakistan terrorism commando military cash parliament bin laden rajya sabha computer ambulance poto apple ammunition
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]