For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுகிறார் தலிபான தூதர்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் தலிபான் அரசின் தூதராக இருந்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட முல்லா அப்துல் சலாம்சயீப் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுகிறர்.

தன்னிடம் அவரை ஒப்படைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் உத்தரவை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டது.

மேலும் பின்லேடனின் அல்-கொய்தா அமைப்பின் தீவிரவாத பயிற்சியாளரான இப்ன்-அல்-ஷேக்-அல்-லிபிஎன்பவனையும் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கவுள்ளது. இவனிடம் இருந்து பின்லேடன் குறித்து பலவிவரங்கள் கிடைக்கும் என அமெரிக்கா கருதுகிறது.

இப்போது பெஷாவர் சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X