For Quick Alerts
For Daily Alerts
Just In
அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுகிறார் தலிபான தூதர்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் தலிபான் அரசின் தூதராக இருந்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட முல்லா அப்துல் சலாம்சயீப் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுகிறர்.
மேலும் பின்லேடனின் அல்-கொய்தா அமைப்பின் தீவிரவாத பயிற்சியாளரான இப்ன்-அல்-ஷேக்-அல்-லிபிஎன்பவனையும் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கவுள்ளது. இவனிடம் இருந்து பின்லேடன் குறித்து பலவிவரங்கள் கிடைக்கும் என அமெரிக்கா கருதுகிறது.
இப்போது பெஷாவர் சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.
Comments
Story first published: Saturday, January 5, 2002, 5:30 [IST]