For Daily Alerts
Just In
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் டூ மாணவர்களுக்கு வானொலியில் சிறப்பு நிகழ்ச்சிகள்
சென்னை:
பத்தாவது மற்றும் பிளஸ் டூ தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளின் தேர்வுக்கு உதவியாகசென்னை அகில இந்திய வானொலி நிலையம் சிறப்பு நகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை, பிப்.1) முதல் 15 நாட்களுக்கு பயனுள்ள தேர்வுக் குறிப்புகளை சென்னை வானொலிஒலிபரப்பவுள்ளது.
சென்னை முதல் அலைவரிசையில் தினமும் காலை 11.40 மற்றும் 2.30 மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.
தமிழகத்திலுள்ள அனைத்து வானொலி நிலையங்களும் இந்த ஒலிபரப்பை அஞ்சல் செய்யும்.
Comments
Story first published: Friday, February 1, 2002, 5:30 [IST]