For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுவை: நாளை 2 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி அமைச்சரவையில் நாளை (புதன்கிழமை) மேலும் 2 அமைச்சர்கள் சேரவுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ. எழுமலை மற்றும் தமாகாவைச் சேர்ந்த ஏ. நமசிவாயம் ஆகியோர்தான் தற்போதுபுதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர்கள்.

ராஜ் நிவாஸில் நாளை நடைபெறும் எளிய விழாவில், பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநரான டாக்டர் ரஜினி ராய்இந்த 2 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

கடந்த அக்டோபர் 27ம் தேதி பதவியேற்ற ரங்கசாமி அரசு, ஏற்கனவே அவர் உள்பட எம். சந்திரகாசு, ஈ.வலசாராஜ், கே. லட்சுமிநாராயணன் ஆகிய 4 அமைச்சர்களைக் கொண்டுள்ளது.

இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதனால் நாளை பதவியேற்கும் நமசிவாயம்தான்தமாகா சார்பில் அமைச்சராகும் முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X