For Quick Alerts
For Daily Alerts
Just In
கும்பகோணத்தில் மகா மகம்: பக்தர்கள் புனித நீராடல்
கும்பகோணம்:
கும்பகோணத்தில் மாசி மகா மகத்தை முன்னிட்டு புதன்கிழமை மகா மகக் குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்புனித நீராடினர்.
மகா மகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
புகழ் பெற்ற கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள மகா மகக் குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
மேலும் இந்தக் கோவிலில் தேரோட்டமும் நடந்தது
Comments
Story first published: Wednesday, February 27, 2002, 5:30 [IST]