For Quick Alerts
For Daily Alerts
Just In
ரஷ்யாவிலிருந்து பெர்னாண்டஸ் நாயுடுவுடன் பேச்சு
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்று சந்திரபாபு நாயுடுவிடம் மத்தியபாதுகாப்பு அமைச்சரும் சமதா கட்சியின் தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவில் உள்ள பெர்னாண்டஸ் உடனடியாக நாயுடுவிடம் தொலைபேசியில் பேசினார்.
பா.ஜ.க. முக்கியத் தலைவர்களில் ஒருவரான பிரமோத் மகாஜன் கேட்டுக் கொண்டதையடுத்து பெர்னாண்டஸ்தொலைபேசியில் நாயுடுவைத் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆனால், அவரிடம் நாயுடு பிடிகொடுத்துப் பேசவில்லை என்று தெரிகிறது.
Comments
Story first published: Sunday, April 14, 2002, 5:30 [IST]