For Daily Alerts
Just In
பிரபாகரனை நாடு கடத்த இலங்கை பரிசீலனை?
டெல்லி:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து இலங்கை அரசு பரிசீலனை செய்துவருவதாக இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஒமர் அப்துல்லா கூறினார்.
பிரபாகரன் மீதான விசாரணை, சட்டபடியான நடவடிக்கைகள் முதலியவை முடிந்த பின்னரே அவரை நாடு கடத்த முடியும் என்றுஇலங்கை அரசு கூறி வருகிறது. இது குறித்து மத்திய அரசுக்கு இலங்கை தகவல் தெரிவித்துள்ளது
இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
Comments
Story first published: Thursday, May 9, 2002, 5:30 [IST]