For Daily Alerts
Just In
சொந்த பணத்தை கட்டிய கலாம்
டெல்லி:
வேட்பு மனு தாக்கல் செய்யும்போது டெபாசிட் தொகையான ரூ. 15,000த்தை எனது சொந்த பணத்தில் இருந்துதான் கட்டுவேன் என்று அப்துல் கலாம் பிடிவாதம் பிடித்ததால் வேட்பு மனுத் தாக்கல் சிறிது நேரம்காலதாமதமானது.
இதற்கான காசோலையை கொடுத்து பணத்தை தனது வங்கிக் கணக்கில் இருந்து தான் எடுக்க வேண்டும் என கலாம்வற்புறுத்தினார்.
ஆள் அனுப்பி வங்கியிருந்து தனது பணத்தை எடுத்து வரச் செய்த பின்னர் தான் வேட்பு மனுவை அவர் தாக்கல்செய்தார்.
Comments
veeramani support poem thatstamil vairamuthu dk abdul kalam narayanan tamilnadu blue film tamil news verse kanchi swamigal sankaracharya
Story first published: Tuesday, June 18, 2002, 5:30 [IST]