For Daily Alerts
Just In
நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்துக்கு தடை
சென்னை:
பழ. நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்துக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பொடா சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக இதே சட்டத்தின் கீழ் தான் நெடுமாறன் கடந்த 1ம் தேதி இரவுகைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
Comments
Story first published: Friday, May 24, 2002, 5:30 [IST]