For Daily Alerts
Just In
பெங்களூரில் தமிழ் சேனல்கள் கட்
பெங்களூர்:
பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வருகிறது.
பெங்களூரில் கோரமங்களா, பி.டி.எம். லே-அவுட், ஒசூர் ரோடு, மடிவாளா ஆகிய பகுதிகளில் மாலை 5.30 மணியுடன் தமிழ் சேனல்கள்ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.
இது மற்ற இடங்களிலும் அமலாகும் என கேபிள் டிவி உரிமையாளர்கள் தெரிவித்தனர். கன்னட வெறியர்களின் மிரட்டல் காரணமாக இந்தநடவடிக்கையை எடுக்க வேண்டி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மீண்டும் எப்போது ஒளிபரப்பு தொடங்கும் என்று தெரியவில்லை.
Comments
Story first published: Saturday, October 5, 2002, 5:30 [IST]