For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையைக் கலக்கும் மூடு பனி

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான மூடுபனி (fog) இருந்து வருகிறது.இதனால் காலை 8 மணி வரை வாகனங்கள் ஓட்டுவது, விமானங்களை இயக்குவது சிரமமாக உள்ளது.

மார்கழி மாதம்தொடங்கி நடுக்கமாக நகர்ந்து வருகிறது. இரவில் ஆரம்பித்து காலை 8 மணி வரை மூடுபனிபரவுகிறது.

இதனால் காலையில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது. அத்தோடு விமானங்களைஇயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தினசரி காலை 9 மணிக்கு மேல்தான் விமானங்கள் இயக்கப்படுவதாகமீனம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி நாயர் தெரிவித்துள்ளார்.

இந்த மூடுபனி, ஜனவரி மாதம் வரையிலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்குப் பிறகு வறுத்தெடுக்கப் போகும் வெயிலை நினைத்து, இந்தப் பனியை ரசித்து வருகின்றனர் சென்னைமக்கள்.

x uĀ APmkPЦlt;/b>

-->
Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X