For Quick Alerts
For Daily Alerts
Just In
கடல் நீரை குடிநீராக்கி சென்னைக்கு வழங்க மலேசியா திட்டம்
சென்னை:
சென்னை நகருக்கு, கடல் நீரைக் குடிநீராக்கி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மலேசிய அரசு தயாராகஉள்ளதாக என்று அந் நாட்டுத் தொழில்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு கூறியுள்ளார்.
இத் திட்டத்தில் மலேசிய அரசுக்கு உள்ள அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு முன் வந்துள்ளது.
சென்னை நகரில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான செயல் திட்டம் தயாராகி விட்டது. அதை தமிழகஅரசிடம் சமர்ப்பித்துள்ளோம். எந்த இடத்தில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை தமிழக அரசுதான்முடிவு செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசவுள்ளேன் என்றார் அவர்.
Comments
cinema sri lanka sneha Prabhakaran thatstamil vikram tamilnadu simran kiran ramanan tamil news radha jothika vijay kanth revathi
Story first published: Monday, June 9, 2003, 5:30 [IST]