For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலூர் சாலை விபத்தில் 3 பக்தர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

வேலூர் அருகே மினி வேனும், சரக்கு வேனும் மோதிக் கொண்டதில் 3 பேர் பலியானார்கள்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த 8 பேர் மினி வேன் ஒன்றில் திருப்பதிக்குச் சென்றனர். அவர்கள்சென்ற வேன், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கோவிந்தப்பாடி என்ற இடத்தில் சென்றபோது, எதிரேவந்த சரக்கு வேன் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சிறுவன் வேலூர் சி.எம்.சி.மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தான். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X