For Daily Alerts
Just In
வேலூர் சாலை விபத்தில் 3 பக்தர்கள் பலி
வேலூர்:
வேலூர் அருகே மினி வேனும், சரக்கு வேனும் மோதிக் கொண்டதில் 3 பேர் பலியானார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த 8 பேர் மினி வேன் ஒன்றில் திருப்பதிக்குச் சென்றனர். அவர்கள்சென்ற வேன், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கோவிந்தப்பாடி என்ற இடத்தில் சென்றபோது, எதிரேவந்த சரக்கு வேன் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சிறுவன் வேலூர் சி.எம்.சி.மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தான். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
cinema sri lanka sneha Prabhakaran thatstamil vikram tamilnadu simran sherin kiran tamil news pictures silk jothika vijay kanth aunties sex amoga mega star nite
Story first published: Monday, June 16, 2003, 5:30 [IST]