அதிமுக தோல்வி: தொண்டர் விஷம் குடித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததை ஜீரணிக்க முடியாத தொண்டர் தற்கொலை செய்துகொண்டார்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். தீவிர அதிமுகவிசுவாசியான இவர், மக்களவைத் தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்ததால் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
மனமுடைந்த நிலையில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications