For Daily Alerts
Just In
அரசு காரை துறந்து சைக்கிளுக்கு மாறிய துணை மேயர்
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் விஸ்வ-நாத பாண்டியன் அரசு காரை திரும்பக் கொடுத்து விட்டு,சைக்கிளில் வந்து பொதுமக்களிடம் மனு பெற்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தி-முகவைச் சேர்ந்தவர் விஸ்வ-நாத பாண்டியன். -நல்லை மா-நகராட்சி துணை மேயராக உள்ளார். சமீபத்தில்அதி-முகவைச் சேர்ந்த மேயர் ஜெயராணி இல்லாத நிலையில் பொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்றார்விஸ்வ-நாத பாண்டியன்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெ-ரிவித்த ஜெயராணி, தான் இல்லாதபட்சத்தில் மனுக்களைப் பெறுமாறு மா-நகராட்சிசெயற்பொறியாளரைக் கேட்டுக் கொண்டார்.
இதனைக் கண்டித்து அரசுக் கார், வீடு, உதவியாளர் ஆகியோரை திரும்ப ஒப்படைப்பதாக விஸ்வ-நாத பாண்டியன்அறிவித்தார். மேலும், அவர் கருப்புச் சட்டை அணிந்து, சைக்கிளில் மா-நகராட்சி அலுவலகத்திற்கு வந்துபொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்றார்.
Comments
Story first published: Saturday, August 7, 2004, 5:30 [IST]