For Daily Alerts
Just In
நார்வே, யுஎஸ் பொருளாதார நிபுணர்களுக்கு நோபல்
ஸ்டாக்ஹோம்:
இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நார்வேயைச் சேர்ந்த, பின் இ. கைலேண்ட்,அமெரிக்காவைச் சேர்ந்த எட்வர்ட் சி பிரஸ்காட் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இதனை ஸ்டாக்ஹோமில் இன்று நோபல் கமிட்டி அறிவித்தது. டைனமிக் மேக்ரோ எக்கனாமிக்ஸ் துறையில்இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி, இவர்கள் உருவாக்கிய தியரிக்காக இந்த விருது வழங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Monday, October 11, 2004, 5:30 [IST]