For Daily Alerts
Just In
ரூ. 3.5 கோடி ஹெராயின் பறிமுதல்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போதை பொருள் கடந்த முயன்ற மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 3.5 கோடி மதிப்புள்ளஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹெராயின் கடத்தப்படுவது குறித்து போதைத் தடுப்புப் பிரிவு போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, தூத்துக்குடிஹார்பர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது நாராயணன் (37) , ரவிச்சந்திரன் (40) ஷாம் சிங் (48) ஆகிய மூன்று பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ. 3.5 கோடிமதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யபட்டது.
இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Tuesday, November 23, 2004, 5:30 [IST]