For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுனாமி: புதுவையில் நினைவு சின்னம்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

The scene in Pondycherry
சுனாமியால் உயிர் நீத்தவர்கள் நினைவாக புதுவை மற்றும் காரைக்காலில் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படும் என புதுவைமுதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுவையில் குடியரசு தின விழா எளிமையாக நடந்தது. விழாவுக்குப் பின்னர் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம்பேசுகையில், சுனாமியால் உயிர் நீத்தவர்கள் நினைவாக புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் அரசு சார்பில் நினைவுச்சின்னங்கள் அமைக்கப்படும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் அல்லாத 7,000 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 12,000 பேருக்குஉதவிகள் வழங்கப்படவுள்ளன என்றார் ரங்கசாமி.

சுனாமி சோகம் காரணமாக புதுவை குடியரசு தின விழா நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு மிகவும் எளிமையாகவிழா நடத்தப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X