For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர்-ஜெலட்டின் வெடித்து 6 தமிழர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

பெங்களூரில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு வரும் தேவனஹள்ளி அருகேநடந்த ஜெலட்டின் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர்கொல்லப்பட்டனர்.

விமான நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்துக்கு அருகே உள்ள தொழிலாளர்காலனியில் ஒரு பட்டறையில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு இருப்புவைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் இந்த விபத்து நடந்தது.

இதில் அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X