For Quick Alerts
For Daily Alerts
Just In
பெங்களூர்-ஜெலட்டின் வெடித்து 6 தமிழர்கள் பலி
பெங்களூர்:
பெங்களூரில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு வரும் தேவனஹள்ளி அருகேநடந்த ஜெலட்டின் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர்கொல்லப்பட்டனர்.விமான நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்துக்கு அருகே உள்ள தொழிலாளர்காலனியில் ஒரு பட்டறையில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு இருப்புவைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் இந்த விபத்து நடந்தது.
இதில் அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Thursday, August 31, 2006, 5:30 [IST]