For Daily Alerts
Just In
சோனியாவுடன் சரத்-ராதிகா சந்திப்பு
டெல்லி:காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நடிகர் சரத்குமாரும், அவரது மனைவி ராதிகாவும் சந்தித்து காமராஜர் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள அழைத்தனர்.
நடிகர் சரத்குமார் விருதுநகரில் காமராஜர் மணிமண்டபத்தைக் கட்டவுள்ளார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஏப்ரல் 29ம் தேதி விருதுநகரில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரி சோனியா காந்தியை சரத்குமார் நேரில் சென்று அழைத்தார். அவருடன் மனைவி ராதிகாவும் உடன் சென்றிருந்தார்.
Comments
இந்தியா உலகம் அரசியல் அமெரிக்கா துபாய் ஐரோப்பா indian politics headlines india news national news online tamil news செளதி அரேபியா நகரங்கள் பேட்டிகள் நேர்காணல் செயதிகள் that’s tamil news updates central politics india update தமிழகம்
Story first published: Saturday, March 31, 2007, 5:30 [IST]